uttarakhand உத்தரகண்ட்டில் 36 பாலங்கள் பாதுகாப்பற்றவை - பொதுப்பணித்துறை அறிக்கை நமது நிருபர் நவம்பர் 22, 2022 உத்தரகண்ட் மாநிலத்தில் 36 பாலங்கள் பாதுகாப்பற்றது என்று அம்மாநில அரசிடம் பொதுப்பணித்துறை அறிக்கை அளித்துள்ளது.